சென்னை: அதிமுக எம்பிகளாக பதவியேற்ற மூன்று பேருக்கும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து
தெரிவித்துள்ளார். மாநிலங்களின் தேவைகளை
மத்தியில் எடுத்துரைத்து மக்கட்பணியாற்ற, மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று
பொறுப்பேற்றிருக்கும் திரு.கே.பி.முனுசாமி அவர்கள், டாக்டர் மு.தம்பிதுரை
அவர்கள் மற்றும் திரு.ஜி.கே.வாசன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த
நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Translate
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்
திருப்பத்தூர். பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர், புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த பெருமா...
POPULAR POSTS
-
மத்திய அரசு பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கிரிமிலேயர் முறையில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய திருத்தம் குறித்து பா.ம.க ...
-
டெல்லி - 23. பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும்கூட, இந்திய எல்லையிலிருந்து சீன ராணுவம் பின்வாங்கவில்லை. இன்னமும் சுமார் 40,000 சீன ராணுவ வீரர்கள...
-
ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் பரிகாரம், வழிபாட்டுக்கு தடை பக்தர்கள் வந்து ஏமாற வேண்டாம் கோவில் நிர்வாகம் வேண்டுகோள்! பவானி-ஜூலை-19 20-07...
No comments:
Post a Comment