Translate

Wednesday, July 22, 2020

திருப்பத்தூர், சு.பள்ளிப்பட்டு ஊராட்சி 1 நபருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பத்தூர் -22.

திருப்பத்தூர், சு.பள்ளிப்பட்டு ஊராட்சி, காந்தி மஹால் திருமண மண்டபம் அருகில் ஒரே வீட்டில் 1 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  3 நபர்கள் தனிமைபடுத்தி உள்ளனர். ஆதியூர் செல்லும் சாலை அடைக்கப்பட்டுள்ளது .





No comments:

Post a Comment

Featured Post

குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்

திருப்பத்தூர். பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமா...

POPULAR POSTS