சென்னை:
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய
வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை,நீலகிரி,சேலம், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில்
கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment