Translate

Thursday, July 23, 2020

அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Summer rains in Tamil Nadu continue Weather Research Center ...

சென்னை:

          தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை,நீலகிரி,சேலம், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்

திருப்பத்தூர். பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமா...

POPULAR POSTS