சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை வழங்கும் உள்ளூர் கேபிள்
ஆப்ரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க வேண்டும் என அமைச்சர்
உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சந்தாதாரர்களிடமிருந்து
சந்தாவிற்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக்கூடாது; மீறி வசூலித்தால்
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளார் .
Translate
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்
திருப்பத்தூர். பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர், புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த பெருமா...
POPULAR POSTS
-
மத்திய அரசு பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கிரிமிலேயர் முறையில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய திருத்தம் குறித்து பா.ம.க ...
-
டெல்லி - 23. பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும்கூட, இந்திய எல்லையிலிருந்து சீன ராணுவம் பின்வாங்கவில்லை. இன்னமும் சுமார் 40,000 சீன ராணுவ வீரர்கள...
-
ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் பரிகாரம், வழிபாட்டுக்கு தடை பக்தர்கள் வந்து ஏமாற வேண்டாம் கோவில் நிர்வாகம் வேண்டுகோள்! பவானி-ஜூலை-19 20-07...
No comments:
Post a Comment