Translate

Sunday, July 19, 2020

காணொலி காட்சி மூலம் அமைச்சர் ஆய்வு


திருப்பத்தூர்-ஜூலை-19.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோணா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோயாளிகளின் விபரங்கள் குறித்தும், வணிகவரித்துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களிடமும் கலந்துரையாடினார்.

கிருஷ்ணமூர்த்தி,

செய்தியாளர்

மக்கள் சந்திப்பு நாளிதழ்

No comments:

Post a Comment

Featured Post

குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்

திருப்பத்தூர். பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமா...

POPULAR POSTS