Translate

Wednesday, July 22, 2020

அரசு நிர்வாகத்தில் இந்தியா வெளிப்படை தன்மையை கடைபிடித்து வருகிறது. பிரதமர் மோடி உரை

https://www.hindustantimes.com/rf/image_size_444x250/HT/p2/2020/03/19/Pictures/_738d9226-69ff-11ea-963c-5f43816952e0.png

டெல்லி: அமெரிக்க - இந்தியா தொழில்கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இப்பொது உலகிற்கு சிறப்பான எதிர்காலம் தேவைப்படுகிறது. மேலும் தொழில் செய்ய வேண்டியதை எளிதாக்க வேண்டியது அவசியம். உலக பொருளாதார நிலையை எதிர்கொள்ள உள்ளூர் பொருளாதாரம் வலுவடைய வேண்டும். அரசு நிர்வாகத்தில் இந்தியா வெளிப்படை தன்மையை கடைபிடித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்

திருப்பத்தூர். பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமா...

POPULAR POSTS